Tuesday, 6 December 2016

avarampoo






ஆவாரம்பூ
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டதுஇது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறதுஇன்றையஉலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டுமேலும்மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். 
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிகுடிநீராக அருந்தி வரலாம்இது உடல் சூடுபித்த அதிகரிப்புநீர்க்கடுப்புஅதிக உதிரப்போக்குஒழுங்கற்ற மாதவிடாய்,
 குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றிசருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால்உடலை நோயின்றி அரோக்கியமாக 
வைத்துக் கொள்ளலாம்





No comments:

Post a Comment